373
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் கிடந்த, பிறந்து 3 மணி நேரமே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் பெண் குழந்தையை கண்டெடுத்து திருநங்கை ஒருவர் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைத்தார். திருச்சியில் இர...

565
புதுச்சேரியில் பணத்துக்காக 4 வயது சிறுமியை கடத்தியதாக பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த முத்துப்பாண்டி-விஜயலட்சுமி தம்பதியின் மகள் கடற்கரையில் விளையாடியபோது கடத்திச்...

2345
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓயூரில் கடந்த 27ஆம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரருடன் டியூசனுக்கு சென்று கொண்டிருந்...

2737
உதகையில் இளைஞன் ஒருவன் மீது பாலியல் புகார் கொடுத்த பெற்றோரை இழந்த 15 வயது சிறுமியை கை விலங்கு மாட்டி வாக்குமூலம் பெற போலீசார் அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கோத்தகிர...

2594
திருச்சி முக்கொம்புவில் சிறுமிக்கு 4 காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டுவந்தார். வேலியே பயிரை மேய்ந்தது போல் செயல்பட்ட போலீச...

2518
சென்னையில் ஒரே வாரத்தில் மூன்றாவது சம்பவமாக பதின்வயது சிறுமி ஒருத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த மூர்த்தி - ஏகவல்லி தம்பதியின் மகளான 1...

4114
ஈரோடு மாவட்டம் கிளாம்பாடியில் 16 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய முயன்றதாக கூறப்படும் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த பெண் பேரூராட்சி மன்ற தலைவர் உட்பட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது ...



BIG STORY